Tuesday 7 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P.நகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  E.B ஆபீஸ்அருகில்  மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் பிலால்அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்