Tuesday 7 January 2014

ஜனவரி 28 ஏன் _மங்கலம் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்