Tuesday 7 January 2014

ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? _உடுமலை கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி. குர்சித் ஆலிமா அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்