Tuesday 7 January 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  R.P.நகர் இரண்டாவது வீதியில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.