Tuesday 7 January 2014

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  மைதீன் தோட்டத்தில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்