Tuesday 7 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்


  








நடைபெற்றது இதில் சகோ.ஆஷம்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.