Tuesday 7 January 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  


காயிதே மில்லத் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 


இதில் சகோதரர் யாசர் மற்றும்  பிலால் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.