Tuesday 7 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 06.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.பசீர்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.