Tuesday 7 January 2014

சிறைசெல்லும் போராட்டத்திற்கு வீடு வீடாக அழைப்பு _வசூல் _டோர் சிலிப் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வண்ணம் வீடு வீடாக சென்று
 





நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது இதில்வீடு வீடாக டோர் சிலிப்பு ஒட்டப்பட்டது 
மேலும் ஜனவரி 28 க்கான வசூல் செய்யப்பட்டது 
... அல்ஹம்துலில்லாஹ்