Tuesday 7 January 2014

ஜனவரி 28 போராட்டம் எதற்கு ? _நல்லூர் கிளைபெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்