Tuesday 7 January 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _வெங்கடேஸ்வரா நகர் கிளை தொடர் வாகன பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று 3 இடங்களில் தொடர் வாகன  பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்கள். 


அஹமதுகபீர்,ஜபருல்லாஹ் மற்றும் சதாம்உசேன் ஆகியோர்   சிறை செல்லும்  போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.