Saturday, 15 September 2018

பெண்கள்பயான் _ பெரிய தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 14-9-2018அன்று மக்ரீப் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை கண்டித்து போஸ்டர் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12/09/2018 அன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை  கண்டித்து 500 போஸ்டர் அடித்து அனைத்து கிளைகளிலும் வழங்கி   ஒட்டப்பட்டது.

மதரஸா சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 12/09/18 அன்று மாலை யாஸீன்பாபு நகர் கிளை சிறுவர்,சிறுமியர் மதரஸா மற்றும் குருவம்பாளையம் பகுதி  மதரஸா சந்திப்பு நடைபெற்றது. 


இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இரத்ததானம்- தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 10-09-2018 அன்று செந்தில் என்ற சகோதரனின் அவசர  சிகிச்சைக்காக AB +ve இரத்தம் 1Unit இரத்ததானம்  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 10 September 2018

அவசர ரத்ததானம் -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி  கிளை சார்பாக 10-09-2018 அன்று அவசர்  சிகிச்சைக்காக   இரத்தம் 1Unit   மருத்துவமனையில் அவசர ரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர ரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 10-09-2018 அன்று காலை பாஸ்கரன் என்ற சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக O +ve இரத்தம் 1Unit அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10-9-18 அன்று செரங்காடு கிளை சந்திப்பு பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது
கிளையின் தாவாபணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் மற்றும் நிர்வாகிகளின் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்




திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   09/09/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.









    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 9/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோ.. இம்ரான் உரையாற்றினார்

ஆஷுரா நோன்பின் சிறப்பும் முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும் -இந்தியன்நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   இந்தியன்நகர் கிளை  சார்பாக 09/09/18 அன்று  சின்னவர் தோட்டம்   பள்ளி வாசல் அருகில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில்  சகோ முஹம்மது தவ்பீக் அவர்கள்     ஆஷுரா நோன்பின் சிறப்பும்  முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும்  என்ற தலைப்பில்  உரை நிகழ்தினார் 

அல்ஹம்துலில்லாஹ்

" தொழுகயின் அவசியம் " -வடுகன்காளி பாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை  சார்பாக 09/09/18 அன்று  நெய்க்காரன்தோட்டம்    பகுதியில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது .

இதில் சகோ.அப்துல் ரஹ்மான் misc  அவர்கள் " தொழுகயின் அவசியம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 9 September 2018

மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09/09/2018 அன்று காலை 10:00மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தர்பியா ஆரம்பமானது.




முதல் அமர்வாக சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் இஸ்லாம் கூறும் நிர்வாகம் எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08/09/2018 அன்று
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்


ஆதரவற்ற மூதாட்டிகள் மூவருக்கு ரூ 2000 வீதமும்
மற்றும் நடமாட முடியாத ஒரு மூதாட்டிக்கு ரூ,2000 மதிப்பில் பாய்,தலையணை, இரண்டு புடவை மற்றும் ஆடைகள் மற்றும் மளிகை சாமான்களும்
ஆக மொத்தம் 6ஏழை சகோதரி குடும்பங்களுக்கு ரூ.18000/= மதிப்பில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 September 2018

மானக்கேடான தீர்ப்பு - உடுமலை கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 08-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஓரினச்சேர்க்கை தீர்ப்பு மானக்கேடான தீர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காதர்பேட்டை கிளை

*திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு*
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-9-2018 அன்று *ஜெபஸ்டின் என்கிற பிற மத நண்பருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*.

மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 6-9-2018 மஃரிப் தொழுகைக்குபின் *மர்கஸில்* *பயான்* நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *இன்று* *நீதி* *மன்றத்தால் வழங்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு* *ஆதரவான தீர்ப்பை கண்டித்து* உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

இறையச்சமே நேர்வழிதரும்_ உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 06-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சமே நேர்வழிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06/09/2018 அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக O- negative இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 07/09/2018 இரவு 9:30 மணி முதல் நடைபெற்றது.








கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Thursday, 6 September 2018

"தொழுகையைப் பேணுவோம்" R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-09-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி தொழுகை பயிற்சி -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 5.9. 18 புதன்கிழமை மஃக்ரிபு பின் பெண் குழந்தைகளுக்கு தொழுகைப் பயிற்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ரஹ்மத் அவர்கள் குறைகளை திருத்தி நபிவழி தொழுகை பற்றி் செயல்முறை பயிற்சி அளித்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 5 September 2018

அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது -தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02/09/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் (ஐந்துமனை தின்னை மற்றும் சிந்தாமனி வீடு அருகில்) நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜ்மீர் அப்துல்லா அவர்கள் அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது

இதில் அபுபக்கர் சித்தீக் ஷஆதி அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது

இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது

அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் அவசியம் _ஆண்டியகவுண்டணூர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டணூர்  கிளையில் 2:9:18 ஞாயிறு அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி:ரீஸ்மா அவர்கள் "தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணியின் அவசியம் _ யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மதரஸாவில் 2/9/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது 
தாவா பணியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்