Monday, 23 February 2015

தையல் கடை நிறுவனர் பிறமத சகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று  தையல் கடை நிறுவனர் பிறமதசகோதரருக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

ஆட்டோ ரிக்ஸா ஓட்டும் பிறமதசகோதரருக்குதனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று  ஆட்டோ ரிக்ஸா ஓட்டும் பிறமதசகோதரருக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

4 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று   குரு, மோகன், பாரதி, மோகன்குமார்,  ஆகிய 4பிறமதசகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் (4) ,  மானிதர் நபிகள் நாயகம் (4) ,முஸ்லிம் தீவிரவாதிகளா? (3) ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்கள். மோகன், பாரதி, மோகன்குமார், ஆகியோருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று  பிறமதசகோதரர்கள். மோகன், பாரதி, மோகன்குமார், ஆகியோருக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.

பிறமதசகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று  பிறமதசகோதரருக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று
ஒரு முதியவரிடம் தாவா செய்து அவரிடமிருந்து இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது

ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டீஸ் _செரங்காடு கிளை




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/2/15 அன்று ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டீஸ் விநியோக தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். சிவசாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22/02/2015 அன்று  பிறமத சகோதரர். சிவசாமி  அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

கோல்டன் டவர் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 22-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
 இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பிலும் 
சகோதரர் அப்பாஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பிலும் 
சகோதரர் சதகத்துல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

தொழுகை இலையேல் கவ்சர் இல்லை -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21/02/2015 அன்று கிடங்க்குத்தோட்டம் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் தொழுகை இலையேல் கவ்சர் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மட்டமானபொருளைப்பிறருக்குக்கொடுக்கலாமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 80. மட்டமான பொருளைப்பிறருக்குக் கொடுக்கலாமா?  தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

தொழுகை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-02-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள்  தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

வானத்திற்கும் தூண்கள் உண்டு _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் வானத்திற்கும் தூண்கள் உண்டு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆன் விடும் சவால் - ஜி.கே.கார்டன்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 22/02/2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ அப்துல்  வஹாப் அவர்கள் திருக்குர்ஆன் விடும்  சவால் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..

மனோஇச்சை _ செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 22/02/2015 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ ஆஜம் misc அவர்கள் மனோஇச்சை எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..

பிறமத சகோதரர் மணி அவர்களுக்காக1 யூனிட் இரத்ததானம் -காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.02.15 அன்று ரேவதி மருத்துவ மனையில் பிறமத சகோதரர் மணி அவர்களுக்காக அவசர இரத்த தான உதவியாக 1 யூனிட் இரத்ததானம் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"கொள்கையில் நிலைத்திருப்போம் " Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கொள்கையில் நிலைத்திருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"புகையிலையால் ஏற்படும் தீமைகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20.02.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. அன்சர்கான் அவர்கள் "புகையிலையால் ஏற்படும் தீமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

தொழுகைக்காக காத்திருப்பதும் நன்மையே _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுகைக்காக காத்திருப்பதும் நன்மையே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

விரிவடையும் பிரபஞ்சம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் விரிவடையும் பிரபஞ்சம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர் ஜெகநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று பிறமத சகோதரர் ஜெகநாதன் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டு  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் கூறும் காற்றின் வேகம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 21.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் தலைப்பில் 325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர். தே.மு.தி.க முன்னால் கவுன்சிலர் .கந்தசாமி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21/02/2015 அன்று  பிறமத சகோதரர். தே.மு.தி.க முன்னால் கவுன்சிலர் .கந்தசாமி vmt  அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்?  ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....

Sunday, 22 February 2015

பிறமதசகோதர சகோதரிக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/2/2015 அன்று  பிறமதசகோதர  சகோதரிக்கு, (cafe coffee day workers,)    இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

சொர்க்கத்திற்கு விரைவோம் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/02/2015 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ உசேன் அவர்கள் சொர்க்கத்திற்கு  விரைவோம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..