Tuesday, 21 May 2013

பிறமத சகோதரர்.சந்திரகுமார் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா _கோம்பைதோட்டம் கிளை 20052013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்20.05.2013 அன்று கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சந்திரகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம் ,ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர். ஆனந்த் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா _கோம்பைதோட்டம் கிளை 20052013



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்20.05.2013 அன்று பல்லடம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். ஆனந்த் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம் ,ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.05.2013 அன்று திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைசேர்ந்த  சகோதரி .ஜன்னத்  அவர்களின் புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

"கல்வி" செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 18052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18.05.2013 அன்று குன்னங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.இதில்  சகோ அவர்கள் "கல்வி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


"கல்வியின்அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.05.2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில்  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "கல்வியின்அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


Monday, 20 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை பெண்கள்பயான் _19052013

TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 19.05.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோதரி.அவர்கள் "வரதட்சணை " தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மறுமைசிந்தனை _M.S. நகர்கிளை பெண்கள்பயான் _19052013

 
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 19.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோ.சதாம்அவர்கள் "மறுமைசிந்தனை " தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

எலும்புமுறிவு பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் 18052013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 18.05.2013 அன்று திருப்பூர் காயிதேமில்லத் நகர் பகுதியைசேர்ந்த  சகோ.நிசார் அஹமது  அவர்களின் எலும்புமுறிவு பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.4267/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

பிறமதசகோ.சதாஸ்வரநாமம் அவர்களின் மருத்துவசிகிச்சை செலவினக்களுக்கு மருத்துவ உதவி _ திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 18.05.2013 அன்று திருப்பூர் பாண்டியன் நகர்  பகுதியை சேர்ந்த பிறமதசகோ.சதாஸ்வரநாமம்  அவர்களின் சிறுநீரக பாதிப்பு சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

Sunday, 19 May 2013

மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை

 இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள் : 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார். 

கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

 கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை. ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், "கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். 
இந்த ஆய்வு, இனி வரும்
மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார். 
 தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மனஅழுத்ததின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 

இவர்கள் தற்போது கண்டுபிடித்துச் சொல்லும் இந்தச் செய்தியை 1400ஆண்டுகளுக்கு முன்பாகவே வல்ல இறைவன் தனது திருமறையில் சொல்லிக்காட்டியுள்ளான். 
 நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர் ஆன் 13 : 28 

உள்ளத்தில் அமைதியின்மை ஏற்படுவதுதான் மன அழுத்தத்திற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது. இறைவனை நினைவு கூர்வதின் மூலம் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்றும், இறைவனை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் அமைதியுறும் என்றும் இறைவன் மேற்கண்ட வசனத்தில் திட்டவட்டமாகச் சொல்லிக் காட்டுகின்றான். 

 இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/mana_azuthathuku_marunthu_kadavul_nambikkai/
Copyright © www.onlinepj.com

Saturday, 18 May 2013

கோடைகாலப் பயிற்சி முகாம் _தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11.05.2013 முதல் 20.05.2013 வரை கோடைகாலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 17 குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை 18052013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக18.05.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் தாராபுரம் சகோதரர். முஹம்மதுஹுசைன் அவர்களுக்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

Friday, 17 May 2013

பிறமதசகோதரரின் அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் இரத்தம் _ உடுமலை கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளைசார்பாக 12.05.2013 அன்று 
உடுமலை தளி ஜல்லிபட்டி பகுதியை சேர்ந்தபிறமதசகோதரர்.வீரமுத்து s/o.முருகன்  அவர்களின் அவசர இரத்த தேவைக்குஉடுமலை கிளை சகோதரர்களால் 2 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.

"தஜ்ஜால் வருகை" மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 16052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்    தஜ்ஜால் வருகை என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

குழந்தைகள் அல்லாஹ் தரும் சோதனை மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 16052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ் தரும் சோதனை என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது 

"இஸ்லாமிய பெண்கள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 15-05-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 15052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

கல்வியின் அவசியம் மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம்  மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை  தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"எந்த உதவியாளனும் இல்லாத நாள் " மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்    "எந்த உதவியாளனும் இல்லாத நாள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு   நடைபெற்றது

Thursday, 16 May 2013

வெங்கடேஸ்வராநகர் கிளையில் ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின்  சார்பாக 12.05.2013 அன்று ஷிர்கிக்கு எதிராக பிரச்சாரம்  செய்து 2 நபர்களிடம் இணைவைப்பு பொருள்கள்கயிறு,தாயத்துகள் அகற்றப்பட்டது.

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _15052013

TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 15/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் பசீர் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _13052013

TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 13/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தை வளர்ப்பு _வெங்கடேஸ்வராநகர் கிளையின் தெருமுனைப்பிரச்சாரம் _14052013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 14/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"உலக அற்புதம் எது? _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான் _12052013


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 
12.05.2013 அன்று   வெங்கடேஸ்வராநகர் 
மதரசுதுத் தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
அதில் "உலக அற்புதம் எது? " எனும் தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்.

"அண்டைவீட்டாரின் கடமை" _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 15/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "அண்டைவீட்டாரின் கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்