Tuesday 21 May 2013

"கல்வி" செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 18052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18.05.2013 அன்று குன்னங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.இதில்  சகோ அவர்கள் "கல்வி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்