Tuesday 21 May 2013

"கல்வியின்அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.05.2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில்  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "கல்வியின்அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்