Tuesday 21 May 2013

பிறமத சகோதரர்.சந்திரகுமார் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா _கோம்பைதோட்டம் கிளை 20052013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்20.05.2013 அன்று கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சந்திரகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம் ,ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.