Wednesday 22 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம் 21052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 21.05.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரசூல்மைதீன் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்