Wednesday 22 May 2013

"அகிலஉலக அற்புதம் அல்குர்ஆன்" வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான் _19052013



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில் 19.05.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் "அகிலஉலக அற்புதம் அல்குர்ஆன்" எனும் தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.