Monday 20 May 2013

மறுமைசிந்தனை _M.S. நகர்கிளை பெண்கள்பயான் _19052013

 
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 19.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள்பயான் நடைபெற்றது. சகோ.சதாம்அவர்கள் "மறுமைசிந்தனை " தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.