Tuesday, 25 August 2015
மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட
நிர்வாகத்தின்
,
சார்பாக 20.08.2015 அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்" பயிலும் குழந்தைகளுக்கு ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்"" மாநில பேச்சாளர்,சகோ. அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு இனிப்புகளும் மற்றும் பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும்
பள்ளியின் ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Monday, 24 August 2015
குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 20-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
"" நரகத்தில் இருப்போர் யார்?"" என்ற. தொடரில் "அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படாதோர் நரகத்தில் இருப்பார்கள்"
எனும் தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....
Saturday, 22 August 2015
Thursday, 20 August 2015
Subscribe to:
Posts (Atom)






















