Saturday 22 August 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 20-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது சம்பந்தமான் வசனங்கள் "' வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்