Saturday 22 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் "இறைநம்பிக்கையாளரின் பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார் .அல்ஹம்துலில்லாஹ் .....