Saturday 22 August 2015

தனி நபர் தாவா - S.V. காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,  S.V. காலனி


 கிளையின் சார்பாக19-08-2015 அன்று மூன்று சகோதரர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது, அந்த சகோதரர்களுக்கு ""அல்லாஹ்விற்கு  எதையும் இனையாக்க கூடாது"" என்று விளக்கம்  அளிக்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்......