Thursday 20 August 2015

""தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ""தினம் ஒரு தகவல்"' என்ற வகையில் "இணையதள பயன்பாடு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...