Thursday 20 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  ,மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 19-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தலைப்பின் கீழ் "இறைவேதம் என்றால் எது?" என்பது பற்றி விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்