Thursday 20 August 2015

குர்ஆன் வகுப்பு -உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், 

உடுமலை கிளை
யில் 19-08-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் "' நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களோடு இருக்கும்போது"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....