Thursday 20 August 2015

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக..18-08-15 அன்று இரவு  தெருமுனை பிரச்சாரம் சொர்னபுரி லே அவுட் 3 வீதியில் நடைபெற்றது சகோ:அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "இனைவைத்தல் என்றால் என்ன?என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....