Thursday 20 August 2015

தெருமுனை பிரச்சாரம் - பெரியகடைவீதி



திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 18-08-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....