Thursday 20 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" அவ்லியாக்கள் கைவிடுவார்கள்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...