Thursday 20 August 2015

குர்ஆன் வகுப்பு -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""பெருமை""என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...