Thursday 20 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக18-08-15- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. யாஸர் அரஃபாத் அவர்கள்."" வட்டி ஒரு கேடு"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...