Thursday 20 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை  சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர்  குமரன் மருத்துவமனையில்  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய ராதாகிருஷ்ணன் என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....