Thursday 20 August 2015

தர்பியா - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக 19-08-15 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது நடைபெற்றது.சகோதரி மங்களம் சுமையா அவர்கள் ""அழைப்பு  பணி செய்வது எப்படி"" என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...