Thursday 20 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 19-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது .சகோ. ஃஜபருல்லாஹ் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...