Thursday 20 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" இணைகற்பித்தால் நல்லறங்கள் அழிந்து விடும்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...