Monday 24 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 20-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது

 "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் "அல்லாஹ்வுக்கும்  தூதருக்கும் கட்டுப்படாதோர்  நரகத்தில் இருப்பார்கள்"
 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....