Monday 24 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 20-8-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முகம்மது அலி ஜின்னா அவர்கள் ,"" அனைத்தையும் கண்காணிப்பவன் அல்லாஹ்வே"', என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...