திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 06.03.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "மதுவினால் ஏற்படும் கேடுகள்" என்று தலைப்பில் உரை நிகழ்தினார்.
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 06.03.2015 அன்று மதரசா குழந்தைகளுக்கு தர்பியா நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் " கொள்கை விளக்கம்" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கி பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.03.2015 அன்று மடத்துக்குளம் சுன்னத் பள்ளி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர்.P.J. அவர்கள் சாபத்தால் ஏற்படும் கேடு எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தில் சினிமா பார்ப்பது கூடுமா ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 111. பாதிப்புஏற்படாதபங்கீடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 108. மஹர் (மணக்கொடை)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05/03/2015 அன்று
துபாய் சிட்டி சென்டர் மஸ்ஜித் நூலகத்தில் மனிதனுக்கேற்ற மார்க்கம், 3+3= 6, புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது... , அல்ஹம்துலில்லாஹ்,,,,
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு விரைவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 107. அடிமைப் பெண்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று பிறமத சகோதரர்.முருகேஷ் க்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 1th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 2th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 05-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 4-3-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ :அன்சர் கான் அவர்கள் பயிற்சி அளித்தார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ்வின் கண்காணிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 191. ஆதம்நபி இணைகற்பித்தாரா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 04/03/2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-03-15 அன்று பிறமத சகோதரர். ரமேஷ் க்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 1-03-2015 அன்று பகுதியில் வசிக்கும் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்" மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 1-03-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸில் பணிபுரியும் பிறமத சகோதரிக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....? " என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 1-03-2015 அன்று மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் "இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " அல் முல்க் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை சார்பாக 03.03.2015 அன்று, 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பசீர் அலி மற்றும் சகோ.பிலால் ஆகியோர் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....