Monday 9 March 2015

சாபத்தால் ஏற்படும் கேடு _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.03.2015  அன்று  மடத்துக்குளம் சுன்னத் பள்ளி  பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர்.P.J. அவர்கள்  சாபத்தால் ஏற்படும் கேடு   எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...