Monday 9 March 2015

"மண்ணறை வாழ்வு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மண்ணறை வாழ்வு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்