Monday 9 March 2015

மதுவினால் ஏற்படும் கேடுகள் -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  06.03.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "மதுவினால் ஏற்படும் கேடுகள்" என்று தலைப்பில் உரை நிகழ்தினார்.