Monday 9 March 2015

5 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு, இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 5 "புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது