Monday 9 March 2015

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தாவா_M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 7-3-2015 அன்று  பிறமத சகோதரர் க்கு  இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் , இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறதா என்ற நோட்டிஸும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்