Monday 9 March 2015

6 பிறமத சகோதர சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1/3/2015 அன்று 6பிறமதசகோதரர்களுக்கு  தனித்தனியாக இஸ்லாமிய கடவுள் கொள்கை, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளித்து தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் 4, முஸ்லிம் தீவிரவாதிகள்....? 5, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்