Monday 9 March 2015

கல்லுரி மாணவர்கள் 4,நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/3/15 அன்று
(Nachipalayam. college student, Ravi,Ashok ,Praveen,raj, )  கல்லுரி மாணவர்கள்
4,நபர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவாசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...