Wednesday 4 March 2015

"கலாச்சார சீரழிவு" _ 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை  சார்பாக 03.03.2015 அன்று, 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பசீர் அலி மற்றும் சகோ.பிலால்  ஆகியோர்  "கலாச்சார சீரழிவு"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....