Wednesday 4 March 2015

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக
1-03-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸில் பணிபுரியும் பிறமத சகோதரிக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....? " என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்