Wednesday 4 March 2015

பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 1-03-2015 அன்று பகுதியில் வசிக்கும் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்" மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்