Wednesday 4 March 2015

"இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்" _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 1-03-2015 அன்று  மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் "இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்